Monday 13 July, 2009

பதிவுலக நண்பர்களுக்கு

அன்பான பதிவுலக நண்பர்களுக்கு மூன்று வார விடுப்பில் நான் இந்தியா வந்துருக்கிறேன் அதனால் உங்களது பதிவுகளை படிக்கவும் பின்னுட்டம் இடவும் வாய்ப்புகள் குறைவு . எங்களது ஊரில் திருவிழா பதினான்காம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை நடைபெற உள்ளது நண்பர்கள் அனைவரும் வந்து அரியநாச்சியம்மன் அருளை பெற்றுச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்