Saturday 4 July, 2009

அகோர உருவம்



நிசப்த இரவொன்றில்
அனுமதியுடனே மின்சாரம்
விடை பெற்றுக்கொண்டதில்
மெழுகுவர்த்தியின் சுடரையே
சுற்றியது பெயர் தெரியாத
பூச்சியொன்று
நீண்ட இரு கைகளில்
ஒன்று இறகு பற்றி
ஒவ்வொரு பாகமாக சுடரின்
தீயில் வாட்டிய பின்
அறை அதிரும் வண்ணம்
சிரித்து விட்டு அடங்கியது
அந்த உருவம் என்னுள்

6 comments:

வினோத் கெளதம் said...

வன்மத்தின் கொடுர முகம்..
கவிதை நல்லா இருக்குங்க..;)

sakthi said...

அதிரும் வண்ணம்சிரித்து விட்டு அடங்கியதுஅந்த உருவம் என்னுள்

அருமை நிலாவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையா இருக்கு நண்பா..

தேவன் மாயம் said...

நமக்குள் ஒரு வன்முறையாளன்!!
அருமை!!

gayathri said...

mmmmm nalla iruku pa

குமரை நிலாவன் said...

வினோத்கெளதம்
sakthi

கார்த்திகைப் பாண்டியன்

தேவன் மாயம்
gayathri

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி