Thursday 9 April, 2009

காத்திருக்கிறேன் ...



பொருளாதாரத்தை தேடிச் சென்ற
நீ
எங்கே என்னை தொலைத்து விடுவாயோ
என்ற பயத்தோடு காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்துவிடு
தனிமை என்னை தனிமைப்
படுத்தும் முன்
என் எதிர்பார்ப்புகளும்
வற்றிவிடும் முன்
அதைவிட
எந்தவொரு காரணமும் கூறி
தவிர்க்க முடியாமல்
உன்னையொத்த ஒருவன்
என்னை பெண் பார்க்க வரும்முன்
வந்துவிடு சீக்கிரம்

10 comments:

art blog said...

oh my gosh what a lovely image :-)

Mohan R said...

"பொருளாதாரத்தை தேடிச் சென்ற நீ எங்கே என்னை தொலைத்து விடுவாயோ என்ற பயத்தோடு காத்திருக்கிறேன் சீக்கிரம் வந்துவிடு தனிமை என்னை தனிமைப் படுத்தும் முன் என் எதிர்பார்ப்புகளும் வற்றிவிடும் முன் அதைவிட எந்தவொரு காரணமும் கூறி தவிர்க்க முடியாமல் உன்னையொத்த ஒருவன் என்னை பெண் பார்க்க வரும்முன்
வந்துவிடு சீக்கிரம்"

Yenganu sollunga naane poi koottitu varen :)

Superb lines thanimai ennai thanimai paduthum mun Wow ulti

Thanimaiyai thanimai padutha avar vandhu servaar tholi... But one request vandha piragu kavidhaiyai thanimai paduthi vidatheenga ;)

நட்புடன் ஜமால் said...

அருமையான படம்.

மிக அருமையான காத்திருப்பு.

கடைசி வரிகள் யதார்த்தம்.

SASee said...

காலத்தோடு பொருந்தும்
கவிதை.
வரிகள் யதார்த்தமானவை

Suresh said...

அருமை நிலாவன் ..

//உன்னையொத்த ஒருவன் என்னை பெண் பார்க்க வரும்முன்
வந்துவிடு சீக்கிரம்/

ஆயிரம் அர்த்தங்கள் தலைவா..

//பொருளாதாரத்தை தேடிச் சென்ற நீ எங்கே என்னை தொலைத்து விடுவாயோ என்ற பயத்தோடு காத்திருக்கிறேன் //

உண்மை தான் எல்லாரும் நல்ல அருமையான இளமையை துலைக்கின்றனர் ..

//சீக்கிரம் வந்துவிடு தனிமை என்னை தனிமைப் படுத்தும் முன் என் எதிர்பார்ப்புகளும் வற்றிவிடும் முன்//

ச என்ன வார்த்தை சொல்றது அருமை அவளுக்கும் ஒரு பொறுமை உண்டு .. அவள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் முன் ..அ ஆஹா

குமரை நிலாவன் said...

// இவன் said

Yenganu sollunga naane poi koottitu varen :)

Superb lines thanimai ennai thanimai paduthum mun Wow ulti

Thanimaiyai thanimai padutha avar vandhu servaar tholi... But one request vandha piragu kavidhaiyai thanimai paduthi vidatheenga ;)//


நன்றி நண்பா
உங்கள் கருத்துக்கு .

தோழியின் மனநிலையில்
எழுதியது நண்பா

கவிதையை மறப்பதா
நேசிக்கும் மனமும்
ரசிக்கும் மனமும் மறக்காது

குமரை நிலாவன் said...

// நட்புடன் ஜமால் said...
அருமையான படம்.

மிக அருமையான காத்திருப்பு.

கடைசி வரிகள் யதார்த்தம்.//


நன்றிகள் பல உங்களுக்கு
ஜமால் அண்ணா ...

முதன்முதலில் உங்கள் கருத்துரையின்
ஊக்கம் தான் நான் இத்தனை பதிவுகள்
எழுதியது .

குமரை நிலாவன் said...

// SASee said...
காலத்தோடு பொருந்தும்
கவிதை.
வரிகள் யதார்த்தமானவை//


நன்றிங்க சசி
வருகைக்கும் கருத்துக்கும் .

குமரை நிலாவன் said...

//Suresh said...
அருமை நிலாவன் ..

//உன்னையொத்த ஒருவன் என்னை பெண் பார்க்க வரும்முன்
வந்துவிடு சீக்கிரம்/

ஆயிரம் அர்த்தங்கள் தலைவா..

//பொருளாதாரத்தை தேடிச் சென்ற நீ எங்கே என்னை தொலைத்து விடுவாயோ என்ற பயத்தோடு காத்திருக்கிறேன் //

உண்மை தான் எல்லாரும் நல்ல அருமையான இளமையை துலைக்கின்றனர் ..

//சீக்கிரம் வந்துவிடு தனிமை என்னை தனிமைப் படுத்தும் முன் என் எதிர்பார்ப்புகளும் வற்றிவிடும் முன்//

ச என்ன வார்த்தை சொல்றது அருமை அவளுக்கும் ஒரு பொறுமை உண்டு .. அவள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் முன் ..அ ஆஹா //

நன்றிங்க நண்பா
நீங்கள் கொடுக்கும் ஊக்கம்
இன்னும் நன்றாக எழுதவேண்டும்
என்ற எண்ணத்தை கொடுக்கிறது .

ச. ராமானுசம் said...

அருமையான கவிதை....

இதே கருத்தையொத்த ஒரு கவிதையை நானும் சமிபத்தில் பதிவுசெய்திருக்கிறேன்...

Comments Pls !!