Saturday 7 March, 2009

கனவு
இது இல்லையென்றால்
மனிதனின்
வாழ்க்கையில் முழுமையும்
இல்லை
-----------------------------------------------------------------
வன்முறை
கல்லறை ஆகும் வரை
தேசத்தில்
அமைதியின் கருவரை
உருவாவதில்லை
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது

உயிர் போகிற வலியை விடக்கொடுமையானது
மனசுக்குப் பிடித்தவர்களின் கண்ணிர்த்துளிகள்
அதைவிடக் கொடுமையானது அதற்கு காரணம்
நாமாக இருப்பது

5 comments:

நட்புடன் ஜமால் said...

\\உயிர் போகிற வலியை விடக்கொடுமையானது
மனசுக்குப் பிடித்தவர்களின் கண்ணிர்த்துளிகள்
அதைவிடக் கொடுமையானது அதற்கு காரணம்
நாமாக இருப்பது\\

மிக அழகா இருக்கு.

Suresh said...

//வன்முறை
கல்லறை ஆகும் வரை
தேசத்தில்
அமைதியின் கருவரை
உருவாவதில்லை//

arumai nanba

comment settings la word verification a remove panidunga, it will be easy to comment

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாள் கழித்து பதிவு.. நல்லா இருக்கு நண்பா... வாழ்த்துக்கள்..

SASee said...

நிலா அவன்
"வன்முறை
கல்லறை ஆகும் வரை
தேசத்தில்
அமைதியின் கருவரை
உருவாவதில்லை"

கொஞ்சம் உருக்கமான வரிகள்


படித்ததில் பிடித்தது

"உயிர் போகிற வலியை விடக்கொடுமையானது
மனசுக்குப் பிடித்தவர்களின் கண்ணிர்த்துளிகள்
அதைவிடக் கொடுமையானது அதற்கு காரணம்
நாமாக இருப்பது "


நீங்கள் படித்ததில் பிடித்த கண்ணீர்த்துளி
என்னையும் கொஞ்சம் கண்ணீர் சிந்த வைத்தது.

வரிகள் அற்புதம் நிலாவன்..!

குமரை நிலாவன் said...

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி
ஜமால் அண்ணா
சுரேஷ்
கார்த்திகை பாண்டியன்
சசி